கவிதை எண் 19: மறைந்தும் மறையாமல்

கிசோர் கவி
0

மறைந்தும் மறையாமல் நிற்க்கும் நின் புகழ்; வையகமும் தேடல் செய்யும் உன் பெயர்;

வலையதலங்களில் உன் வரிகள் வழியே மூச்சு நின்றும் முனங்கிக் கொண்டு தான் இருக்கிறது

உனது வரிகள்.

வையகம் எங்கும் நீ மீட்டெடுத்த தமிழ் இங்கே ஆனந்த யாழை இசைத்து கொண்டு தான் இருக்கிறது; பக்கம் பக்கமாய் எழுத தோன்றுகிறது; பக்கத்தில் பக்க பலமாய் உன் வரிகள் பாய்போட்டு படுத்திறுக்கிறது.

இதயம் கனிந்த இரங்கலை என்னால் எட்டிய எழுத்தில் வடிக்க விரும்பினேன் வரிகல் அனைத்தும் உன்னடையில் இருக்கவே விழி விளிம்பில் கண்ணீர் வடிக்கிறேன்.

என்றும் உனது வரிகளின் அர்த்தம் முத்து இருக்கும் ஆழத்தை காட்டும் முத்துகுழிக்க தோன்றும்.

 

கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*