கவிதை எண் 13: என்றாவது ஒரு நாள்.

கிசோர் கவி
0
மணிக்கணக்காய் பேச அவசியமில்லை.
கைகோர்த்து சுற்றி வர எண்ணமில்லை.
பரிசுப் பொருட்கள் பரிமாற்றல் எதிர்பார்க்க அவசியமில்லை.
சீண்டி வரும் தீண்டல்கள் இலட்சியம் இல்லை.
எனக்கு தேவை ஒன்று மட்டும் தான்.!
முழு ஆயுளில்.
என்றாவது.
ஒரு நாள்.
என்னை.
இழந்ததற்கான ஆதங்கம்.
உன் விழியில் தெரியும்.
அந்த ஒரு நொடி மட்டுமே.
 
 
கேசவன் கவிதைகள்.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*