வலி மிகுந்த அடி வேனுமா;
வழி தவறி போ.
தந்தை தருவார்...
அடிக்காமல் வலி வேனுமா
உன் வலியை அம்மாவிடம்
சொல்லி பார்...
வலிக்காமல் அடி வேனுமா
தமக்கையிடம் தகராறு
செய்து பார்..
வலியே வரமா வேண்டுமா
தங்கையிடம் வம்பிழுத்து பார்...
சம்பந்தமே இல்லாமல்
சண்டை வேண்டுமா
இதில் எதாவது ஒன்றை
செய்து பார்.
கேசவன் கவிதைகள்