என்னுள் நிலவு

கிசோர் கவி
0
நான் இழந்த இழப்புக்கு எல்லாம் செவிசாய்ப்பாள்.
எனக்கு பிடிக்கவில்லை என்றாள் வெட்டி கொள்வாள்.
நான் ஆசைப் பட்டதை எல்லாம் அள்ளி தருவாள்.
ஆபரனம் ஏதும் எப்போதும் பரிசாய் கேட்டதில்லை.
நான் உயிர் நிறப்பும் போதெல்லாம் எனக்காக தன்னையே பரிசளிப்பாள்.
நான் நிறப்பிய உயிரை எனக்காக விட்டுவிடுவாள்.

கேசவன் கவிதைகள்.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*