கவிதை எண் 1 : வாங்க முடியாதது

கிசோர் கவி
எவ்வளவு பணம் இருந்தாலும்  நிம்மதி விலை கொடுத்து வாங்க முடியாது..!
திருப்பம் இருந்தால் தான் வீதிக்கு அழகு....!
திருப்தி இருந்தால் தான் வாழ்க்கைக்கு அழகு...!

கேசவன் கவிதைகள்.