ஒரு போர்வைக்குள் புலன் அடக்கி
இருள் சூழ இன்பம் தழைத்து
சினுங்கள் சங்கிதம் இசைத்து
செவ்விதல் தேன் ருசித்து
வேர்வை துளி உடல் நனைத்து
தேகம் எங்கும் புள்ளரிக்க
கட்டில் ராட்டினம் ஆட
உன்னோடு ஒன்றினையும்
அந்நொடி போல் இவ்வுலகில்
வேறு இன்பம் பெரிது தேடி
ஆசை கடலில் படகு கவிழ்த்தேன்
(களவியும் காதலும்)
கேசவன் கவிதைகள்