சென்னைக்கு வேலைக்காக வந்தேன். தற்ப்போது சென்னை பல்லவரம் அருகில்
திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்சாலை பூங்காவில் வேலை பார்த்து கொண்டு
இருக்கிறேன். நான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து தொழிற்சாலைக்கு போகும்
வழியானது, நான் சென்னையில் இருப்பதாக போன்றும் படி இல்லை. திருநெல்வேலி
பழையபேட்டை சாலையில் போவதை போன்ற நினைப்பு உருவானது. சுத்திமுத்தி
பார்த்தால் பழையபேட்டைக்கும் திருமுடிவாக்கத்திற்க்கும் பெரிதாக
வித்தியாசம் இருந்த மாதிரி தெரியவில்லை.
கிசோர் கவி