கவிதை எண் 7 : கிறங்கி கிடந்தேன்

கிசோர் கவி
கிறுக்கல்களில் மிதந்த என்னை கவிதையில் பயனம் செய்ய வைத்தவள் எவளோ.
தினம் தினம் அலைகள் என்னை அடித்த போது துடுப்புடன் வரபோவது யாரோ என்று 
நடுக்கடலில் தவிக்கும் மாந்தர் போல் நானும் தேடுகிறேன் உன்னை. 

கேசவன் கவிதைகள்