ககவிதை எண் 8 : காலம்

கிசோர் கவி
 உன் கோபப்பார்வை எப்போதுமே கோடைகாலம்! 
நீ வாய் திறந்து பேசுவதில்தான் என் வசந்தகாலம்!
இளமை தவறான பலவற்றை நம்புகிறது!
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது!

கேசவன் கவிதைகள்