கவிதை எண் 9 : இயற்கையில் முரன்

கிசோர் கவி
0

 இயற்கையில் முரன்
என் இதயத்தில் இடியின் சப்தம்
தூரத்தில் என்னவளின்
கன்னத்தில் கனமழை...
தூரல் இங்கு தூற்றல் ஆனது...
புரிதல் கடினம் புலம்பல் அல்ல

 கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*