இயற்கையில் முரன்
என் இதயத்தில் இடியின் சப்தம்
தூரத்தில் என்னவளின்
கன்னத்தில் கனமழை...
தூரல் இங்கு தூற்றல் ஆனது...
புரிதல் கடினம் புலம்பல் அல்ல
கேசவன் கவிதைகள்
இயற்கையில் முரன்
என் இதயத்தில் இடியின் சப்தம்
தூரத்தில் என்னவளின்
கன்னத்தில் கனமழை...
தூரல் இங்கு தூற்றல் ஆனது...
புரிதல் கடினம் புலம்பல் அல்ல
கேசவன் கவிதைகள்