கவிதை எண் 10 : அணைப்பது யாரென்ற

கிசோர் கவி
0

அணைப்பது
யாரென்ற
சிந்தனையிலேயே
கரைகிறது
இரவும் மெழுகாய்.
கவிதையை தந்த
என் காதல்,
கனவுகளை தந்த
என் காதல்,
ஏனோ..! வாழ்கையை மட்டும் தர மறுத்து விட்டது.

 

கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*