அணைப்பது
யாரென்ற
சிந்தனையிலேயே
கரைகிறது
இரவும் மெழுகாய்.
கவிதையை தந்த
என் காதல்,
கனவுகளை தந்த
என் காதல்,
ஏனோ..! வாழ்கையை மட்டும் தர மறுத்து விட்டது.
கேசவன் கவிதைகள்
அணைப்பது
யாரென்ற
சிந்தனையிலேயே
கரைகிறது
இரவும் மெழுகாய்.
கவிதையை தந்த
என் காதல்,
கனவுகளை தந்த
என் காதல்,
ஏனோ..! வாழ்கையை மட்டும் தர மறுத்து விட்டது.
கேசவன் கவிதைகள்